பாவமென்று காதலித்தேன்

நீ அழகாய் இருந்து தொலைத்துவிட்டாய்
அதனால் பாவமென்று காதலித்தேன்
என்றோ ஒருநாள்
எவளோ ஒருவளுக்காய்
எழுதித் தொலைத்தேன்!

madhu preetha