உயிர் உள்ளவரை

madhu Preethaபேசியது நினைவில்லை
பேசபோவது தெரியவில்லை ஆனால்
பேசிகொண்டே இருக்கவேண்டும்
உன்னோடு மட்டும்
உயிர் உள்ளவரை....