உன்னை மறக்க நினைக்கும் போதல்லாம்

உன்னை மறக்க
நினைக்கும் போதல்லாம்
என் இதயம் கேட்கிறது
இறக்க நினைக்கிறாயா என்று
madhu preetha

The pain of love!!!

இனி

ஒரு போதும்
வரமாட்டாள் என
தெரிந்தும்
அவளுக்காகவே
காத்து
கொண்டிருகிறேன்???
"அதே பேருந்து நிறுத்தத்தில்"

The pain of love!!!

உயிருக்கும்மேலாக காதல்

ஒரு ஆண் ஒரு பெண்ணை உயிருக்கும்மேலாக காதல் செய்தான், ஆனால் அந்த பெண் அவனையும் அவன் செயல்களையும் கவனிப்பதாக இல்லை. . அவன் தினமும் அவளிடம் சென்று.... என்னுடன் பேசு, ஒரு தடவை புன்னகை செய் என்று அவளிடம் கெஞ்சினான், ஆனால் அவளே அதை பொருட்படுத்தாது என்னை தனியாய் இருக்க விடு என்று கோபத்துடன் கூற்னால். .
அவள் கோபப்பட்டதை பொறுக்கமுடியாத அவன் தன் காத்லியை பார்த்து (அழுதபடி)எப்போது நீ புன்னகைப்பாய் என்று கேட்டான். .
அதற்கும் அவள் கோபத்துடன்... நீ எப்போது இறப்பாயோ அப்போது.
இப்போது என்னை தனியாய் இருக்கவிடு என்று
கூறிவிட்டு சென்றால்..

(அவன் வீடு திரும்புகிறான் )
மறுநாள் காலை அவனது உடலை அவள் காணுகிறாள் உடன் ஒரு கடிதம் அதில் எழுதப்பட்டிருந்தது .......
"என்னை பற்றி உனக்கு தெரியும்."
என்னவேண்டுமானாலும் செய்வேன் உன் முகத்தில் புன்னகையை காண ". .


preetha

உணரகூடிய காதல்

உணரகூடிய காதலை
வார்த்தைகளால் நான்
எப்படி புரிய வைக்க. !
ஆனாலும் காத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் காதலை
நீ புரிந்து கொள்வாய் என்று.

Ignoring Someone

Some people hurt by words ,
some by action & some by
silence ...
But the biggest hurt I believe is
that
Someone ignoring us
when we value them a lot ..


madhu

சிரிக்கக்கூடிய சந்தோஷம் காதல்

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய சந்தோஷமும்
காதல் தான்...!!!
யாரோ நம்மை நினைக்காததால் அழக்கூடிய வலியும்
காதல்தான்...!!!

madhu preetha

நேசித்த முதல் பெண்

நான் நேசித்த முதல் பெண் என்ற இடத்தை நீ பிடித்துவிட்டாய்...
கடைசி இடத்தையும் நீயே பிடித்து விடு...!

நல்லவன் என்று சொல்லவில்லை

நான் நல்லவன் என்று சொல்லவில்லை...!
நீ நினைப்பது போல நான் தவறானவ
ன் என்றால் நிரூபித்துக்காட்டு...!
அதை விடுத்து என்னை இப்படி கேவலப்படுத்தி கீழான வார்த்தைகள் கொண்டு வருத்தாதே..


madhu preetha

உன் காதலி

அம்மாவின் மடியில் தலை வைத்த போது நீ உணர்த்த சுகம் ஒரு பெண்ணின் பார்வையில் கண்டாயானால் அவள்தான் உன் காதலி
Madhu Preetha

காதல் கூடாத காரணத்தால்

காதல் கூடாத காரணத்தால் பெற்றோர்கள் பார்த்து சொல்லும் நபருக்கு கழுத்தை நீட்டும் பெண்கள் காதலை மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள், ஆண்கள் காதலித்த பெண்ணை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள்.
காதலியை / காதலனை இழக்கும் வலியை விட அந்த இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்கும்பொழுது ஏற்ப்படும் வலிதான் அதிகம்.
பலருக்கு இந்த உண்மை விளங்குவதில்லை.

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.......
காதல் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மட்டுமே வரும்.....
கண்ணீர் அந்த மனதில் பிடித்தவர்களால் மட்டுமே வரும்

இந்த காதல்


ஒரு பைத்தியகாரத்தனம் தான் இந்த காதல்

சொர்க்கத்தின் கதவை
திறந்து,
நரகத்தை அடையும்,
ஒரு உன்னத உணர்வுதான்
இந்த காதல்,,, காயங்களில் ஆனந்தம்
கொள்ளும்
ஒரு
பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்,,,
இதில் வெற்றி பெரியதல்ல,
ஆனால்


தோல்வி மிகவும்
கொடியது

I mis u and lv u so mch da..

கொடுமையிலும் கொடுமை ரொம்ப அன்புவைத்தவர்கள் ஒதுக்குறது தான்.. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. . பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை .. நான் இன்று நடந்துகொள்ளும் விதம் தவறானது என்பதை அறிவேன் இருந்தும் செய்கிறேன் என்றால்..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..
madhu Preetha

நான் உன்னோடு பேசிய காலம்

நான் உன்னோடு பேசிய காலம்
எனக்கு நினைவில்லை ஆனால்
நீ என்னுடன் பேசிய அந்த அழகான வார்த்தைகள மட்டும் இன்று நான் உயிருடன் வாழ உத்தரவாதம்...!
சொல் நீ என் நினைவுகளுடன் இருக்கின்றாயா?

ஆனால் உன் நினைவுகள் மட்டும் தான் எனக்கு நிஜமான வாழ்க்கை!!!



Madhu Preetha

காதலித்து விடாதே பெண்ணே!!

நான் உன் பின்னால் அலைகிறேன் 

என்பதற்க்காக மட்டும் என்னை - நீ 

காதலித்து விடாதே பெண்ணே!!

என் கொடிய காதலை --உன் 

பிஞ்சு இதயத்தால் 

புரிந்து கொள்ள முடியாது !!!

அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்

அவள் தான் அந்த ஆணின் எதிர்காலம்

எந்த ஒரு பெண்ணால்
ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க
வைக்க முடிகிறதோ....
அவள் தான்
அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!


madhu preetha

அநாதை

சாப்டியா?? நு கேட்க ஒருவர் இல்லையென்றால், எல்லாம் இருந்தாலும் அநாதை தான்...!

Life



உயிர் உள்ளவரை

madhu Preethaபேசியது நினைவில்லை
பேசபோவது தெரியவில்லை ஆனால்
பேசிகொண்டே இருக்கவேண்டும்
உன்னோடு மட்டும்
உயிர் உள்ளவரை....

love

அவளின் காதலை சுமக்கும் பாக்கியம் கிடைக்கு வரை
அவளின் நீனைவுகளை சுமாப்பேண்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால் சுகமாக வாழ்த்திருப்பேன் ...

என்னுள்ளே தோன்றியதால் சுகமின்றி சுமையாக வாழ்கின்றேன் ... என் இதயம் வலிகலுடன்
அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்


madhu Preetha

நீ என் மீது கோபமாக இருந்தாலும்

நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே...... ஏனென்றால்சந்தோசத்தில் இருப்பதை விடகோபத்தில் நீ என்னை அதிகமாகநினைப்பாய் 
Madhu Preetha

உண்மையான அன்

உருவமில்லாத ஒன்று உலகையே ஆளுகிறது என்றல் அது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் உண்மையான அன்பாக மட்டும் தான் இருக்க முடியும்.
Madhu Preetha

நீ என்னுள் இருக்கும் நினைவு அல்ல உயிர் என்று...!!!

Madhu Preethaஉன்னை
மறக்க சொல்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது...

நீ
என்னுள் இருக்கும்
நினைவு அல்ல
உயிர் என்று...!!!

நினைத்து நினைத்து பார்த்தேன்

உள்ளத்தால் அழுதாலும்
உதடுகளால் சிரிகின்றேன்
உறவுகள் கூட என்னால்
கலங்க கூடாது என்பதற்காக....
நினைத்து நினைத்து பார்த்தேன்

என் இதயம்

என் இதய நாலறையில்
ஓர் அறை கூட மீதமில்லை!
எல்லாம் உன்னால்...

உன் இதயம்

முதல் முதலாய்
என் விழிகள் படிக்க‌
விரும்பிய‌
புத்தகம்
உன் இதயம்

Madhu Preetha

நாளை முதல்

நாளை முதல்! உன்னை மறந்துவிடுவதாக
சொன்னது உண்மைதான்!....
ஆனால், எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’
இருக்கிறது

பாவமென்று காதலித்தேன்

நீ அழகாய் இருந்து தொலைத்துவிட்டாய்
அதனால் பாவமென்று காதலித்தேன்
என்றோ ஒருநாள்
எவளோ ஒருவளுக்காய்
எழுதித் தொலைத்தேன்!

madhu preetha

நீயாக நான் ஆனேன்

madhu Preethaகண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்

என் தேவதை

தாயையும் விடவும் நல்லவளாய் தேவதை உனைப்பார்த்தேன்
எங்கோ சொல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யாரெனக்கேட்டால் ஒரு சொல் போதும் நீயென நான்
சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான்
சொல்வேன்
உனை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.


Madhu Preetha

அவளின் கண்

Madhu Preethaபேசவும்
சித்திரவதை செய்யவும்
புன்னகைக்கவும்
அவளின்
கண்களால்
மட்டுமே
முடிகிறது

எனக்கு பிடித்தவை

எனக்கு பிடித்தவை எல்லாம் வெகு தூரம் ...
அன்று நிலா ...
இன்று நீ ..

காதல் ஒரு இனிய விஷம்

உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்...


காதல் ஒரு இனிய விஷம்

Madhu Preetha

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........

madhu Preetha

உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்


madhu Preethaஉன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்

‪#‎அற்புத_நிமிடங்களில்‬,

அனைத்தும் மறந்து

ஊமையாகிவிடுகிறது என்

உலகம் ......!

Friendship

Madhu Preetha

கடவுளை போலே காதல்

Madhu Preethaஉன்னை போலே யாரும் என்னை
தாண்டி போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான்
உயிரை சுமப்பேன் .....
நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல் ......
தொடங்கவும் இல்லை முடிவுகளும் இல்லை
கடவுளை போலே காதல் ......

ஏன் பார்த்தேன்

பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை பிரிந்த போது தான் நினைக்கிறேன் ஏன் பார்த்தேன் என்று..

Madhu Preetha

முன்னால் காதலி

 
Madhu Preetha

அன்று அலுலகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாள் நண்பரின் முன்னால் காதலி.
என்னம்மா ஒரு மாதிரியாக இருக்க.?
உடம்பு சரியில்லையா.? என்றார் நண்பர்.
ஆமாங்க.. வயிற்று வலி என்றாள்.
துடி துடித்து போனார் நண்பர்.
பர்மிஷன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பு என்றார் .
வேனாம் பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு முடிச்சிட்டு
போறேன் என்றாள்.
அதெல்லாம் நான் பார்த்துகறேன். நீ வயிற்று வலியால்
கஷ்டபடுவதை
பார்த்துகிட்டு என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறி விட்டு ஒரு
ஆட்டோவில்
அவளை ஏற்றி விட்டு அவரும்
ஏறினார்.
அவள் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
உங்களை கட்டிக்க போகிறவள் கொடுத்து வைத்தவள் என்றாள்.
அவர் சிரித்தார்.
அவள் வீடு வந்தது
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு
இது உணக்கு தலைபிரசவம் உடம்பை பத்திரமாக பார்த்துக்கோ..! என கூறி விட்டு
ஆட்டோவில் ஏறினார் . அவர் மனசு மட்டும் வேண்டி கொண்டது இறைவா.! என் ஏமாற்றத்தின் வலியை அவள் பிரசவத்தின் போது தந்து விடாதே.! என்று.

நீதி: நீ விரும்பியவர் உனக்கு வலி கொடுத்தால் திரும்பி நீ வலியை கொடுக்காதே.. அன்பையே கொடு.

உன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போது

Madhu Preetha
ஒரு
நேரத்தில்
ஒருவேளைதான் செய்ய முடியும்...

உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும் போது
என்னை
நினைக்க எப்படி முடியும்..!


உன்னை தவிர என்னுள் நானே இல்லை

Madhu Preetha
இதுவரையில் யார் முகத்தையும்
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!

இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!

என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!

ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!

என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!

Love

Madhu Preetha

நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன்

Madhu Preethaஎன்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்
ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

Understanding

Madhu Preetha

Nice Lines

Madhu Preetha

You are My Life

Madhu Preetha

True Love

Madhu Preetha

என் அன்பே

madhu preethaஎன் அன்பே நீ என் புதையல்
நான் மட்டும் காதலித்தேனோ
காதலி நீ என் அன்பின் தங்கம்மோ
என் காதல் விலை மதிப்பில்லையோ
நான் உன்னை தினமும் நினைக்கிறேன்

நான் எங்கிருந்தாலும் உந்தன் நினைவில்
நீயோ என் மனதில் என்றென்றும் வாழ்வாய்
என் அன்பே நீ என் காதலியோ இல்லை வலியோ
என் இதயம் மிக அழகாக உன்னை நேசிக்கிறதே
பிரியும் போது கூட உன் வார்த்தைகள் தெளிவு இல்லை

மனதால் நான் உன்னை காதலிக்கிறேன் நீயோ என் காதலி
நானோ வெறித்தனமாக உன்னை உயிராக நேசிக்கிறேன்
இது வரை அளவில்லாமல் உன்னில் காதலாக இருந்தவன்
எந்தன் இதயத்தில் நீ,மனதில் இருப்பவள் நீ ,என் காதலியும் நீ
காதலில் கூட பிளாக்கா எப்படி முடிந்தது உன்னால் மட்டும்

உன்னை முதல் முதல் நேசித்தேன் என் உயிரே
வாழ் நாள் முழுதும் உன்னை காதலித்து கொண்டே
என் காதல் அதை உன் கரத்தில் காகித வடிவில் தந்தேனே
வாழ்க்கை முழுவதும் நான் உன்னை காதலிக்கிறேனடி
நீ என் காதலி உன்னை காதலித்த பைத்தியம் நானடி

என் இதயத்தில் மிக மிக அழகான காதல் செடி நீயடி
நீ இன்றி நான் எப்படி வாழ்வேனோ சொல்லடி தங்கம்
நாம் பிரியலாம் நம் காதலை எப்படி பிரிக்க முடியும் சொல்
உன்னை நினைக்க தெரிந்த மனது உன்னை மறப்பது எப்படி
நீ என் வாழ்வின் சந்தோசமே எந்தன் வீட்டு ஒளி விளக்கே

நான் வாழும் வரை என் அன்பு மூச்சு காற்றோடு சேர்ந்து
உன்னை வந்தடையும் என் இதயமே என்னிடம் வந்து விடு
என் காதலியே நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன் ,
என் இதயத்தில் அன்பாக, மிகவும் அழகாக இருக்கிறாய்
இனிய காதலியே என்னை விட்டு போகாதே மறுபடி வந்துவிடு

உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

Madhu Preethaஎன் நிலத்தில் நீ
நினைவில் நீ

உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்

கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்

அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்

விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........

வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு

போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து

விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......

கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்

என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்


--- என்றும் ன்  நினைவில்

Tell me when will I see you smile again

Tell me when will I see you smile again.. I am missing..


Madhu Preetha

Girl

madhu preetha

என் தேசத்ம்

என்
தேசத்தில்...

சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு
"கஞ்சி" கிடைத்தாலும்...

குழந்தையின் பசி தீர்க்க
"கஞ்சி"
கிடைப்பது இல்லை..!

madhu preetha