உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........

madhu Preetha