என் தேவதை

தாயையும் விடவும் நல்லவளாய் தேவதை உனைப்பார்த்தேன்
எங்கோ சொல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யாரெனக்கேட்டால் ஒரு சொல் போதும் நீயென நான்
சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான்
சொல்வேன்
உனை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.


Madhu Preetha