ஏன் பார்த்தேன்

பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை பிரிந்த போது தான் நினைக்கிறேன் ஏன் பார்த்தேன் என்று..

Madhu Preetha