கடவுளை போலே காதல்

Madhu Preethaஉன்னை போலே யாரும் என்னை
தாண்டி போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான்
உயிரை சுமப்பேன் .....
நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல் ......
தொடங்கவும் இல்லை முடிவுகளும் இல்லை
கடவுளை போலே காதல் ......