நினைத்து நினைத்து பார்த்தேன்
உள்ளத்தால் அழுதாலும்
உதடுகளால் சிரிகின்றேன்
உறவுகள் கூட என்னால்
கலங்க கூடாது என்பதற்காக....
நினைத்து நினைத்து பார்த்தேன்
உதடுகளால் சிரிகின்றேன்
உறவுகள் கூட என்னால்
கலங்க கூடாது என்பதற்காக....
நினைத்து நினைத்து பார்த்தேன்
நாளை முதல்
நாளை முதல்! உன்னை மறந்துவிடுவதாக
சொன்னது உண்மைதான்!....
ஆனால், எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’
இருக்கிறது
சொன்னது உண்மைதான்!....
ஆனால், எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’
இருக்கிறது
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........
முன்னால் காதலி
அன்று அலுலகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாள் நண்பரின் முன்னால் காதலி.
என்னம்மா ஒரு மாதிரியாக இருக்க.?
உடம்பு சரியில்லையா.? என்றார் நண்பர்.
ஆமாங்க.. வயிற்று வலி என்றாள்.
துடி துடித்து போனார் நண்பர்.
பர்மிஷன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பு என்றார் .
வேனாம் பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு முடிச்சிட்டு
போறேன் என்றாள்.
அதெல்லாம் நான் பார்த்துகறேன். நீ வயிற்று வலியால்
கஷ்டபடுவதை
பார்த்துகிட்டு என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறி விட்டு ஒரு
ஆட்டோவில்
அவளை ஏற்றி விட்டு அவரும்
ஏறினார்.
அவள் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
உங்களை கட்டிக்க போகிறவள் கொடுத்து வைத்தவள் என்றாள்.
அவர் சிரித்தார்.
அவள் வீடு வந்தது
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு
இது உணக்கு தலைபிரசவம் உடம்பை பத்திரமாக பார்த்துக்கோ..! என கூறி விட்டு
ஆட்டோவில் ஏறினார் . அவர் மனசு மட்டும் வேண்டி கொண்டது இறைவா.! என் ஏமாற்றத்தின் வலியை அவள் பிரசவத்தின் போது தந்து விடாதே.! என்று.
நீதி: நீ விரும்பியவர் உனக்கு வலி கொடுத்தால் திரும்பி நீ வலியை கொடுக்காதே.. அன்பையே கொடு.
உன்னை தவிர என்னுள் நானே இல்லை
இதுவரையில் யார் முகத்தையும்
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!
இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!
என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!
ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!
என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!
இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!
என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!
ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!
என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!
நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன்

எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்
ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ
Subscribe to:
Posts (Atom)