என் அன்பே

madhu preethaஎன் அன்பே நீ என் புதையல்
நான் மட்டும் காதலித்தேனோ
காதலி நீ என் அன்பின் தங்கம்மோ
என் காதல் விலை மதிப்பில்லையோ
நான் உன்னை தினமும் நினைக்கிறேன்

நான் எங்கிருந்தாலும் உந்தன் நினைவில்
நீயோ என் மனதில் என்றென்றும் வாழ்வாய்
என் அன்பே நீ என் காதலியோ இல்லை வலியோ
என் இதயம் மிக அழகாக உன்னை நேசிக்கிறதே
பிரியும் போது கூட உன் வார்த்தைகள் தெளிவு இல்லை

மனதால் நான் உன்னை காதலிக்கிறேன் நீயோ என் காதலி
நானோ வெறித்தனமாக உன்னை உயிராக நேசிக்கிறேன்
இது வரை அளவில்லாமல் உன்னில் காதலாக இருந்தவன்
எந்தன் இதயத்தில் நீ,மனதில் இருப்பவள் நீ ,என் காதலியும் நீ
காதலில் கூட பிளாக்கா எப்படி முடிந்தது உன்னால் மட்டும்

உன்னை முதல் முதல் நேசித்தேன் என் உயிரே
வாழ் நாள் முழுதும் உன்னை காதலித்து கொண்டே
என் காதல் அதை உன் கரத்தில் காகித வடிவில் தந்தேனே
வாழ்க்கை முழுவதும் நான் உன்னை காதலிக்கிறேனடி
நீ என் காதலி உன்னை காதலித்த பைத்தியம் நானடி

என் இதயத்தில் மிக மிக அழகான காதல் செடி நீயடி
நீ இன்றி நான் எப்படி வாழ்வேனோ சொல்லடி தங்கம்
நாம் பிரியலாம் நம் காதலை எப்படி பிரிக்க முடியும் சொல்
உன்னை நினைக்க தெரிந்த மனது உன்னை மறப்பது எப்படி
நீ என் வாழ்வின் சந்தோசமே எந்தன் வீட்டு ஒளி விளக்கே

நான் வாழும் வரை என் அன்பு மூச்சு காற்றோடு சேர்ந்து
உன்னை வந்தடையும் என் இதயமே என்னிடம் வந்து விடு
என் காதலியே நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன் ,
என் இதயத்தில் அன்பாக, மிகவும் அழகாக இருக்கிறாய்
இனிய காதலியே என்னை விட்டு போகாதே மறுபடி வந்துவிடு

உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

Madhu Preethaஎன் நிலத்தில் நீ
நினைவில் நீ

உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்

கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்

அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்

விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........

வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு

போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து

விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......

கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்

என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்


--- என்றும் ன்  நினைவில்

Tell me when will I see you smile again

Tell me when will I see you smile again.. I am missing..


Madhu Preetha

Girl

madhu preetha

என் தேசத்ம்

என்
தேசத்தில்...

சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு
"கஞ்சி" கிடைத்தாலும்...

குழந்தையின் பசி தீர்க்க
"கஞ்சி"
கிடைப்பது இல்லை..!

madhu preetha

Truth

Madhu Preetha

Every night in my dreams

Every night in my dreams
I see you, I feel you
That is how I know you go on.

Far across the distance
and spaces between us
You have come to show you go on.

Near, Far,
wherever you are,
I believe that the heart does go on.

Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.

Love can touch us one time
and last for a lifetime
And never let go till we're gone.

Love was when I loved you,
one true time to hold on to
In my life we'll always go on.

Near, far,
wherever you are,
I believe that the heart does go on.

Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.

You're here, there's nothing I fear
And I know that my heart will go on.
We'll stay, forever this way
You are safe in my heart

and my heart will go on and on.

நல்லா இருக்கியானு

நீ நல்லா இருக்கியானு கேட்க....
எல்லோராலும் முடியும் !!!

நீயாவது நல்லா இருக்கியானு கேட்க...
காதலன் / காதலியால்
மட்டுமே முடியும் !!!

நீயாவது நல்லா இரு,,,,,,


வலிகள்

நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது

life


உன்னை உயிராக காதலித்தேன்

உன்னை உயிராக காதலித்தேன்
என்னை நீ வெறுக்கும் போது
என்னோடு நீ பேசாத போது
நீ யாருடன் பேசினாலும்
அதன் வலி நீ என்னுடன்
பேசாமல் இருப்பதை விட
ஏற்படும் வலி அதிகம்...!


அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை

1.
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

சுயநலம் என்பது கால்பந்து போன்றது.

இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.

ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.

மற்றொன்று உதைக்கப் படுகின்றது.

தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.

ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
Madhu Preetha

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலை யில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.

என் காதலன் அவள் கணவன்

என் காதலன் அவள் கணவன்
என் காதலி அவன் மனைவி
சூழ்நிலையோ விதியோ எங்களை பிரித்தது
காலத்தால் எங்கள் காதல்நிலை மாறிப்போனது
காதல் நினைவுகள் நீங்கவில்லை
வெளியுலகில் புன்னகை உதிர்த்தபடி
மனதுக்குள் நினைவலைகளை புதைத்தபடி
எதார்த்த உலகில் வாழ்கிறோம் 

நான் உன்னில் தொலைந்தும் போகின்றேன்!!

உன்னைத்
தொலைக்கத்தான்
நினைக்கின்றேன்!
ஆனாலும்
தோற்றுக்கொண்டே ...
நான் உன்னில்
தொலைந்தும்
போகின்றேன்!!

அம்மா மட்டும் தான்


உள்ளத்திலே நஞ்சு வைத்து
உதட்டினிலே கொஞ்சி பேசும்
தந்திரத்தை அறியாத ஒரே பெண்
அம்மா மட்டும் தான்...!!!

ஆசையே துன்பத்திற்கு காரணம்


ஆசையே துன்பத்திற்கு காரணம்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்,

மீனுக்கு சிக்கியது புழு,
மனிதனுக்கு சிக்கியது மீன் ,

புழுவிற்கு ..?

ஆனாலும் காத்திருந்தது புழு...

மனிதன் மண்ணுக்குள்
வரும் வரை ."

எல்லாத் தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்..