ஆசையே துன்பத்திற்கு காரணம்


ஆசையே துன்பத்திற்கு காரணம்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்,

மீனுக்கு சிக்கியது புழு,
மனிதனுக்கு சிக்கியது மீன் ,

புழுவிற்கு ..?

ஆனாலும் காத்திருந்தது புழு...

மனிதன் மண்ணுக்குள்
வரும் வரை ."

எல்லாத் தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்..