பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

சுயநலம் என்பது கால்பந்து போன்றது.

இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.

ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.

மற்றொன்று உதைக்கப் படுகின்றது.

தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.

ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
Madhu Preetha