காத்திருப்பது

கிடைக்கும் என்று எண்ணி தான் சில உயிர்கள் காத்திருக்கும்

நீ கிடைக்க போவதில்லை என்று தெரிந்தும் உனக்காகவே
.
.
.
.

என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..