உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........
முன்னால் காதலி
அன்று அலுலகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாள் நண்பரின் முன்னால் காதலி.
என்னம்மா ஒரு மாதிரியாக இருக்க.?
உடம்பு சரியில்லையா.? என்றார் நண்பர்.
ஆமாங்க.. வயிற்று வலி என்றாள்.
துடி துடித்து போனார் நண்பர்.
பர்மிஷன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பு என்றார் .
வேனாம் பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு முடிச்சிட்டு
போறேன் என்றாள்.
அதெல்லாம் நான் பார்த்துகறேன். நீ வயிற்று வலியால்
கஷ்டபடுவதை
பார்த்துகிட்டு என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறி விட்டு ஒரு
ஆட்டோவில்
அவளை ஏற்றி விட்டு அவரும்
ஏறினார்.
அவள் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
உங்களை கட்டிக்க போகிறவள் கொடுத்து வைத்தவள் என்றாள்.
அவர் சிரித்தார்.
அவள் வீடு வந்தது
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு
இது உணக்கு தலைபிரசவம் உடம்பை பத்திரமாக பார்த்துக்கோ..! என கூறி விட்டு
ஆட்டோவில் ஏறினார் . அவர் மனசு மட்டும் வேண்டி கொண்டது இறைவா.! என் ஏமாற்றத்தின் வலியை அவள் பிரசவத்தின் போது தந்து விடாதே.! என்று.
நீதி: நீ விரும்பியவர் உனக்கு வலி கொடுத்தால் திரும்பி நீ வலியை கொடுக்காதே.. அன்பையே கொடு.
உன்னை தவிர என்னுள் நானே இல்லை
இதுவரையில் யார் முகத்தையும்
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!
இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!
என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!
ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!
என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!
இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!
என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!
ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!
என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!
நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன்
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்
ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ
என் அன்பே
என் அன்பே நீ என் புதையல் நான் மட்டும் காதலித்தேனோ
காதலி நீ என் அன்பின் தங்கம்மோ
என் காதல் விலை மதிப்பில்லையோ
நான் உன்னை தினமும் நினைக்கிறேன்
நான் எங்கிருந்தாலும் உந்தன் நினைவில்
நீயோ என் மனதில் என்றென்றும் வாழ்வாய்
என் அன்பே நீ என் காதலியோ இல்லை வலியோ
என் இதயம் மிக அழகாக உன்னை நேசிக்கிறதே
பிரியும் போது கூட உன் வார்த்தைகள் தெளிவு இல்லை
மனதால் நான் உன்னை காதலிக்கிறேன் நீயோ என் காதலி
நானோ வெறித்தனமாக உன்னை உயிராக நேசிக்கிறேன்
இது வரை அளவில்லாமல் உன்னில் காதலாக இருந்தவன்
எந்தன் இதயத்தில் நீ,மனதில் இருப்பவள் நீ ,என் காதலியும் நீ
காதலில் கூட பிளாக்கா எப்படி முடிந்தது உன்னால் மட்டும்
உன்னை முதல் முதல் நேசித்தேன் என் உயிரே
வாழ் நாள் முழுதும் உன்னை காதலித்து கொண்டே
என் காதல் அதை உன் கரத்தில் காகித வடிவில் தந்தேனே
வாழ்க்கை முழுவதும் நான் உன்னை காதலிக்கிறேனடி
நீ என் காதலி உன்னை காதலித்த பைத்தியம் நானடி
என் இதயத்தில் மிக மிக அழகான காதல் செடி நீயடி
நீ இன்றி நான் எப்படி வாழ்வேனோ சொல்லடி தங்கம்
நாம் பிரியலாம் நம் காதலை எப்படி பிரிக்க முடியும் சொல்
உன்னை நினைக்க தெரிந்த மனது உன்னை மறப்பது எப்படி
நீ என் வாழ்வின் சந்தோசமே எந்தன் வீட்டு ஒளி விளக்கே
நான் வாழும் வரை என் அன்பு மூச்சு காற்றோடு சேர்ந்து
உன்னை வந்தடையும் என் இதயமே என்னிடம் வந்து விடு
என் காதலியே நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன் ,
என் இதயத்தில் அன்பாக, மிகவும் அழகாக இருக்கிறாய்
இனிய காதலியே என்னை விட்டு போகாதே மறுபடி வந்துவிடு
உயிரில் நீ ,,,,உணர்வில் நீ
என் நிலத்தில் நீநினைவில் நீ
உயிரில் நீ ,,,,உணர்வில் நீ
எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்
கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்
அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்
விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........
வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு
போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து
விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......
கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்
என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்
--- என்றும் உன் நினைவில்
Subscribe to:
Posts (Atom)




















