இளமையா இருக்க ஆசையா?

இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். 
சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது

தவறாக எண்ணி விடாதே காதலி... சாம்பலாகி போவேன்

உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...!

என்ன செய்வது நான் நீ மறந்துவிட்டாய்....
ஆனால் என்னால் உன்னைப் போல்
மறந்து விட‌ முடியவில்லையே!

நான் உன்னை மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்...
என் இதயதுடிப்பை கூட நிறுத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை...!

கடந்தகாலம் உன்னோடு
நிகழ்காலம் உன் நினைவுகளோடு
என் எதிர்காலம் யாரோடு...???

தவறாக எண்ணி விடாதே காத
லி...
சாம்பலாகி போவேன்...!

Madhu preetha

என் இதயத்தை விட்டு

நிமிடத்தில்

என்னை விட்டு பிரிந்த நீ. . !

ஒரு நிமிடம்கூட பிரிந்ததில்லை

என் இதயத்தை விட்டு

Madhu Preetha

உன்னை மறக்க நினைக்கும் போதல்லாம்

உன்னை மறக்க
நினைக்கும் போதல்லாம்
என் இதயம் கேட்கிறது
இறக்க நினைக்கிறாயா என்று
madhu preetha

The pain of love!!!

இனி

ஒரு போதும்
வரமாட்டாள் என
தெரிந்தும்
அவளுக்காகவே
காத்து
கொண்டிருகிறேன்???
"அதே பேருந்து நிறுத்தத்தில்"

The pain of love!!!

உயிருக்கும்மேலாக காதல்

ஒரு ஆண் ஒரு பெண்ணை உயிருக்கும்மேலாக காதல் செய்தான், ஆனால் அந்த பெண் அவனையும் அவன் செயல்களையும் கவனிப்பதாக இல்லை. . அவன் தினமும் அவளிடம் சென்று.... என்னுடன் பேசு, ஒரு தடவை புன்னகை செய் என்று அவளிடம் கெஞ்சினான், ஆனால் அவளே அதை பொருட்படுத்தாது என்னை தனியாய் இருக்க விடு என்று கோபத்துடன் கூற்னால். .
அவள் கோபப்பட்டதை பொறுக்கமுடியாத அவன் தன் காத்லியை பார்த்து (அழுதபடி)எப்போது நீ புன்னகைப்பாய் என்று கேட்டான். .
அதற்கும் அவள் கோபத்துடன்... நீ எப்போது இறப்பாயோ அப்போது.
இப்போது என்னை தனியாய் இருக்கவிடு என்று
கூறிவிட்டு சென்றால்..

(அவன் வீடு திரும்புகிறான் )
மறுநாள் காலை அவனது உடலை அவள் காணுகிறாள் உடன் ஒரு கடிதம் அதில் எழுதப்பட்டிருந்தது .......
"என்னை பற்றி உனக்கு தெரியும்."
என்னவேண்டுமானாலும் செய்வேன் உன் முகத்தில் புன்னகையை காண ". .


preetha

உணரகூடிய காதல்

உணரகூடிய காதலை
வார்த்தைகளால் நான்
எப்படி புரிய வைக்க. !
ஆனாலும் காத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் காதலை
நீ புரிந்து கொள்வாய் என்று.

Ignoring Someone

Some people hurt by words ,
some by action & some by
silence ...
But the biggest hurt I believe is
that
Someone ignoring us
when we value them a lot ..


madhu

சிரிக்கக்கூடிய சந்தோஷம் காதல்

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய சந்தோஷமும்
காதல் தான்...!!!
யாரோ நம்மை நினைக்காததால் அழக்கூடிய வலியும்
காதல்தான்...!!!

madhu preetha

நேசித்த முதல் பெண்

நான் நேசித்த முதல் பெண் என்ற இடத்தை நீ பிடித்துவிட்டாய்...
கடைசி இடத்தையும் நீயே பிடித்து விடு...!

நல்லவன் என்று சொல்லவில்லை

நான் நல்லவன் என்று சொல்லவில்லை...!
நீ நினைப்பது போல நான் தவறானவ
ன் என்றால் நிரூபித்துக்காட்டு...!
அதை விடுத்து என்னை இப்படி கேவலப்படுத்தி கீழான வார்த்தைகள் கொண்டு வருத்தாதே..


madhu preetha

உன் காதலி

அம்மாவின் மடியில் தலை வைத்த போது நீ உணர்த்த சுகம் ஒரு பெண்ணின் பார்வையில் கண்டாயானால் அவள்தான் உன் காதலி
Madhu Preetha

காதல் கூடாத காரணத்தால்

காதல் கூடாத காரணத்தால் பெற்றோர்கள் பார்த்து சொல்லும் நபருக்கு கழுத்தை நீட்டும் பெண்கள் காதலை மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள், ஆண்கள் காதலித்த பெண்ணை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள்.
காதலியை / காதலனை இழக்கும் வலியை விட அந்த இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்கும்பொழுது ஏற்ப்படும் வலிதான் அதிகம்.
பலருக்கு இந்த உண்மை விளங்குவதில்லை.

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.......
காதல் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மட்டுமே வரும்.....
கண்ணீர் அந்த மனதில் பிடித்தவர்களால் மட்டுமே வரும்

இந்த காதல்


ஒரு பைத்தியகாரத்தனம் தான் இந்த காதல்

சொர்க்கத்தின் கதவை
திறந்து,
நரகத்தை அடையும்,
ஒரு உன்னத உணர்வுதான்
இந்த காதல்,,, காயங்களில் ஆனந்தம்
கொள்ளும்
ஒரு
பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்,,,
இதில் வெற்றி பெரியதல்ல,
ஆனால்


தோல்வி மிகவும்
கொடியது

I mis u and lv u so mch da..

கொடுமையிலும் கொடுமை ரொம்ப அன்புவைத்தவர்கள் ஒதுக்குறது தான்.. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. . பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை .. நான் இன்று நடந்துகொள்ளும் விதம் தவறானது என்பதை அறிவேன் இருந்தும் செய்கிறேன் என்றால்..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..
madhu Preetha

நான் உன்னோடு பேசிய காலம்

நான் உன்னோடு பேசிய காலம்
எனக்கு நினைவில்லை ஆனால்
நீ என்னுடன் பேசிய அந்த அழகான வார்த்தைகள மட்டும் இன்று நான் உயிருடன் வாழ உத்தரவாதம்...!
சொல் நீ என் நினைவுகளுடன் இருக்கின்றாயா?

ஆனால் உன் நினைவுகள் மட்டும் தான் எனக்கு நிஜமான வாழ்க்கை!!!



Madhu Preetha

காதலித்து விடாதே பெண்ணே!!

நான் உன் பின்னால் அலைகிறேன் 

என்பதற்க்காக மட்டும் என்னை - நீ 

காதலித்து விடாதே பெண்ணே!!

என் கொடிய காதலை --உன் 

பிஞ்சு இதயத்தால் 

புரிந்து கொள்ள முடியாது !!!

அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்

அவள் தான் அந்த ஆணின் எதிர்காலம்

எந்த ஒரு பெண்ணால்
ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க
வைக்க முடிகிறதோ....
அவள் தான்
அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!


madhu preetha

அநாதை

சாப்டியா?? நு கேட்க ஒருவர் இல்லையென்றால், எல்லாம் இருந்தாலும் அநாதை தான்...!

Life