Ignoring Someone

Some people hurt by words ,
some by action & some by
silence ...
But the biggest hurt I believe is
that
Someone ignoring us
when we value them a lot ..


madhu

சிரிக்கக்கூடிய சந்தோஷம் காதல்

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய சந்தோஷமும்
காதல் தான்...!!!
யாரோ நம்மை நினைக்காததால் அழக்கூடிய வலியும்
காதல்தான்...!!!

madhu preetha

நேசித்த முதல் பெண்

நான் நேசித்த முதல் பெண் என்ற இடத்தை நீ பிடித்துவிட்டாய்...
கடைசி இடத்தையும் நீயே பிடித்து விடு...!

நல்லவன் என்று சொல்லவில்லை

நான் நல்லவன் என்று சொல்லவில்லை...!
நீ நினைப்பது போல நான் தவறானவ
ன் என்றால் நிரூபித்துக்காட்டு...!
அதை விடுத்து என்னை இப்படி கேவலப்படுத்தி கீழான வார்த்தைகள் கொண்டு வருத்தாதே..


madhu preetha

உன் காதலி

அம்மாவின் மடியில் தலை வைத்த போது நீ உணர்த்த சுகம் ஒரு பெண்ணின் பார்வையில் கண்டாயானால் அவள்தான் உன் காதலி
Madhu Preetha

காதல் கூடாத காரணத்தால்

காதல் கூடாத காரணத்தால் பெற்றோர்கள் பார்த்து சொல்லும் நபருக்கு கழுத்தை நீட்டும் பெண்கள் காதலை மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள், ஆண்கள் காதலித்த பெண்ணை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள்.
காதலியை / காதலனை இழக்கும் வலியை விட அந்த இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்கும்பொழுது ஏற்ப்படும் வலிதான் அதிகம்.
பலருக்கு இந்த உண்மை விளங்குவதில்லை.

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.......
காதல் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மட்டுமே வரும்.....
கண்ணீர் அந்த மனதில் பிடித்தவர்களால் மட்டுமே வரும்

இந்த காதல்


ஒரு பைத்தியகாரத்தனம் தான் இந்த காதல்

சொர்க்கத்தின் கதவை
திறந்து,
நரகத்தை அடையும்,
ஒரு உன்னத உணர்வுதான்
இந்த காதல்,,, காயங்களில் ஆனந்தம்
கொள்ளும்
ஒரு
பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்,,,
இதில் வெற்றி பெரியதல்ல,
ஆனால்


தோல்வி மிகவும்
கொடியது

I mis u and lv u so mch da..

கொடுமையிலும் கொடுமை ரொம்ப அன்புவைத்தவர்கள் ஒதுக்குறது தான்.. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. . பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை .. நான் இன்று நடந்துகொள்ளும் விதம் தவறானது என்பதை அறிவேன் இருந்தும் செய்கிறேன் என்றால்..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..
madhu Preetha

நான் உன்னோடு பேசிய காலம்

நான் உன்னோடு பேசிய காலம்
எனக்கு நினைவில்லை ஆனால்
நீ என்னுடன் பேசிய அந்த அழகான வார்த்தைகள மட்டும் இன்று நான் உயிருடன் வாழ உத்தரவாதம்...!
சொல் நீ என் நினைவுகளுடன் இருக்கின்றாயா?

ஆனால் உன் நினைவுகள் மட்டும் தான் எனக்கு நிஜமான வாழ்க்கை!!!



Madhu Preetha

காதலித்து விடாதே பெண்ணே!!

நான் உன் பின்னால் அலைகிறேன் 

என்பதற்க்காக மட்டும் என்னை - நீ 

காதலித்து விடாதே பெண்ணே!!

என் கொடிய காதலை --உன் 

பிஞ்சு இதயத்தால் 

புரிந்து கொள்ள முடியாது !!!

அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்

அவள் தான் அந்த ஆணின் எதிர்காலம்

எந்த ஒரு பெண்ணால்
ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க
வைக்க முடிகிறதோ....
அவள் தான்
அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!


madhu preetha

அநாதை

சாப்டியா?? நு கேட்க ஒருவர் இல்லையென்றால், எல்லாம் இருந்தாலும் அநாதை தான்...!

Life



உயிர் உள்ளவரை

madhu Preethaபேசியது நினைவில்லை
பேசபோவது தெரியவில்லை ஆனால்
பேசிகொண்டே இருக்கவேண்டும்
உன்னோடு மட்டும்
உயிர் உள்ளவரை....

love

அவளின் காதலை சுமக்கும் பாக்கியம் கிடைக்கு வரை
அவளின் நீனைவுகளை சுமாப்பேண்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால் சுகமாக வாழ்த்திருப்பேன் ...

என்னுள்ளே தோன்றியதால் சுகமின்றி சுமையாக வாழ்கின்றேன் ... என் இதயம் வலிகலுடன்
அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்


madhu Preetha

நீ என் மீது கோபமாக இருந்தாலும்

நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே...... ஏனென்றால்சந்தோசத்தில் இருப்பதை விடகோபத்தில் நீ என்னை அதிகமாகநினைப்பாய் 
Madhu Preetha

உண்மையான அன்

உருவமில்லாத ஒன்று உலகையே ஆளுகிறது என்றல் அது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் உண்மையான அன்பாக மட்டும் தான் இருக்க முடியும்.
Madhu Preetha

நீ என்னுள் இருக்கும் நினைவு அல்ல உயிர் என்று...!!!

Madhu Preethaஉன்னை
மறக்க சொல்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது...

நீ
என்னுள் இருக்கும்
நினைவு அல்ல
உயிர் என்று...!!!

நினைத்து நினைத்து பார்த்தேன்

உள்ளத்தால் அழுதாலும்
உதடுகளால் சிரிகின்றேன்
உறவுகள் கூட என்னால்
கலங்க கூடாது என்பதற்காக....
நினைத்து நினைத்து பார்த்தேன்

என் இதயம்

என் இதய நாலறையில்
ஓர் அறை கூட மீதமில்லை!
எல்லாம் உன்னால்...

உன் இதயம்

முதல் முதலாய்
என் விழிகள் படிக்க‌
விரும்பிய‌
புத்தகம்
உன் இதயம்

Madhu Preetha

நாளை முதல்

நாளை முதல்! உன்னை மறந்துவிடுவதாக
சொன்னது உண்மைதான்!....
ஆனால், எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’
இருக்கிறது