Every night in my dreams
Every night in my dreams
I see you, I feel you
That is how I know you go on.
Far across the distance
and spaces between us
You have come to show you go on.
Near, Far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
Love can touch us one time
and last for a lifetime
And never let go till we're gone.
Love was when I loved you,
one true time to hold on to
In my life we'll always go on.
Near, far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
You're here, there's nothing I fear
And I know that my heart will go on.
We'll stay, forever this way
You are safe in my heart
and my heart will go on and on.
I see you, I feel you
That is how I know you go on.
Far across the distance
and spaces between us
You have come to show you go on.
Near, Far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
Love can touch us one time
and last for a lifetime
And never let go till we're gone.
Love was when I loved you,
one true time to hold on to
In my life we'll always go on.
Near, far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
You're here, there's nothing I fear
And I know that my heart will go on.
We'll stay, forever this way
You are safe in my heart
and my heart will go on and on.
வலிகள்
நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை
1.
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.


நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?
நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?
1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலை
யில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.
நான் உன்னில் தொலைந்தும் போகின்றேன்!!
உன்னைத்
தொலைக்கத்தான்
நினைக்கின்றேன்!
ஆனாலும்
தோற்றுக்கொண்டே ...
நான் உன்னில்
தொலைந்தும்
போகின்றேன்!!
When I Miss You..
When I Miss You..
I Put My Hand On My Heart
Because It's The Only Place♥
I'm Sure That You're In..........!!♥♥!!
I Put My Hand On My Heart
Because It's The Only Place♥
I'm Sure That You're In..........!!♥♥!!
காத்திருப்பது
கிடைக்கும் என்று எண்ணி தான் சில உயிர்கள் காத்திருக்கும்
நீ கிடைக்க போவதில்லை என்று தெரிந்தும் உனக்காகவே
.
.
.
.
என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..
என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..
கிடைக்கும் என்று எண்ணி தான் சில உயிர்கள் காத்திருக்கும் நீ கிடைக்க போவதில்லை என்று தெரிந்தும் உனக்காகவே . . . . என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..
Subscribe to:
Posts (Atom)

















